நாட்டில் பரேட் அமுலாக்கம் பற்றி அதிகளவான கருத்துக்கள் நிலவி வருகின்ற நிலையில், தற்போது நீதி மற்றும் கைத்தொழில் அமைச்சர்களின் வேண்டுகோளிற்க்கு அமைய 2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை இந்த அமுலாக்கம் இடைநிறுத்தப்படும் என அமைச்சரவை குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் பரேட் அமுலாக்கம் பற்றி அதிகளவான கருத்துக்கள் நிலவி வருகின்ற நிலையில், தற்போது நீதி மற்றும் கைத்தொழில் அமைச்சர்களின் வேண்டுகோளிற்க்கு அமைய 2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை இந்த அமுலாக்கம் இடைநிறுத்தப்படும் என அமைச்சரவை குறிப்பிட்டுள்ளது.